egsisi

155/15 ,Castle street,Colombo 08 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

அநுராதபுர மாவட்டத்தில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு யூன் 22 2019 ஆம் ஆண்டு

இலங்கை பத்திரிகை பேரவையால் அநுராதபுர கிறிஸ்ரன் விடுதியில் 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் 22 தொடர் செயலமர்வுகளின் மற்றுமொரு பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டது.  இந்த பட்டறையில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.  

இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.  கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச களனிப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொதுசன ஊடகத்துறைத்தலைவரும் சிரேஸ்ர ஊடகவியலாளருமான திரு. காமினி சுமனசேகர ஆகியோர் இந்த நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தனர்.


இந்த செயலமர்வில் அநுராதபுர மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Image